மணல் கடத்தியவர்கள் மீது

img

மணல் கடத்தியவர்கள் மீது இரு மாதத்திற்கு பின் வழக்குப் பதிவு

அவிநாசி அடுத்த திம்மனையாபாளை யத்தில் ஏப்ரல்  மாதம் மணல் கொள்ளையில்  ஈடுபட்டவர்கள் மீது தற்போது வட்டாட் சியர் அவிநாசி காவல்துறையில் புகார்  அளித்து, வழக்குப் பதிவுச் செய்யப்பட் டுள்ளது

;